Tag: முக்கிய செய்திகள்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் சார்பாக புனித அன்னை தெரசாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு விரிவுபடுத்தப்பட்ட மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல் தளம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) திறப்பு விழா
புனித அன்னை தெரசாவின் 112வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல்தளம் விரிவுபடுத்தப்பட்டு அதில் உள் நோயாளிகள் தங்குவதற்கான குளிரூட்டப்பட்ட அறைகளும், அனைத்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ... Read More
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பஞ்சலோகம் காகித கூழ் களிமண், கருங்கல் பித்தளை, வெள்ளை ... Read More
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் ராமநாதன் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றினார்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை மாநகர முழுவதும் கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன கேப்டன் விஜயகாந்த் நீடூழி வாழ ... Read More
தஞ்சை மாநகராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்த ரூ.1100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் மேயர் சண். ராமநாதன் பேட்டி
தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேற்று தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலர் கலந்து ... Read More
முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் சமையலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சௌமியா நாராயணபுரம் ஸ்ரீ முத்தையா மெமரியில் டிரஸ்ட் DDUGKY திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் ... Read More
தென்மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாஸ்டர் முனைவர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மானாமதுரை வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை சார்பாக 57 பேர் மாஸ்டர் முனைவர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர் .பல்வேறு ... Read More
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாலையில் லேசான குளிர்ந்த காற்று வீசியது ... Read More
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், அரியாண்டிபுரத்தில் உள்ள கண்மாய் மராமத்து பணிகளை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள்* திடீர் ஆய்வு மேற்கொண்டார்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், அரியாண்டிபுரத்தில் உள்ள கண்மாய் மராமத்து பணிகளை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள்* திடீர் ஆய்வு மேற்கொண்டார் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ... Read More
மானாமதுரை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பாக கலந்தாய்வு கூட்டம்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வருகின்ற 31.08.2022 அன்று நடைபெறயுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் செல்வது சம்பந்தமாக பொது மக்கள், கட்சி நிர்வாகிகள்,பிற அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள் ... Read More
மின்சாரத் திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெறு திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடும் ... Read More
