BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சையில் பேரிடர் அபாய குறைப்பு முகமை சார்பில் பேரிடர் மீட்பர்களுக்கான 12 நாள் பயிற்சியை துவக்கி வைத்தார் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர்….
தஞ்சாவூர்

தஞ்சையில் பேரிடர் அபாய குறைப்பு முகமை சார்பில் பேரிடர் மீட்பர்களுக்கான 12 நாள் பயிற்சியை துவக்கி வைத்தார் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர்….

மழை வெள்ள காலங்கள், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட எதிர்பாராவிதத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து , பொதுமக்களை மீட்பது, கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு உபகரணங்களாக உபயோகித்து பயன்படுத்துவது, உள்ளிட்ட பயிற்சிகளை பேரிடர் மீட்பர்களுக்கு ... Read More

தஞ்சை அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம்,  இயற்பியல் ஆய்வுக் கூடம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டுவதற்கு  மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டினார்
தஞ்சாவூர்

தஞ்சை அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், இயற்பியல் ஆய்வுக் கூடம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டுவதற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டினார்

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற தலைப்பில் மேயர் சண். ராமநாதன் மக்களை தேடி குறைகளை கேட்டு அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். அந்த ... Read More

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில்  அனைத்துத் துறைசார் சங்கங்களின்  துவக்க விழா
தஞ்சாவூர்

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் அனைத்துத் துறைசார் சங்கங்களின் துவக்க விழா

தஞ்சை விளார் பைபாஸ் அருகில் செயல்பட்டு வரும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் அனைத்துத் துறைசார் சங்கங்களின் துவக்க விழா நேற்று கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் செயலர் அருட் சகோதரி ... Read More

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா‌‌ நடைபெற்றது
திருவள்ளூர்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா‌‌ நடைபெற்றது

திருவள்ளூர் டிஆர்பிசி சி சி இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமு நாசர் அவர்கள் கலந்துகொண்டு கூறுகையில் மாணவ மாணவிகள் ... Read More

கோவில்பட்டி அருகே கே. சிதம்பராபுரத்தில் விவசாயியிடம் 15 ஆயிரம் பணம் லஞ்சம் பெற்ற போது  கிராம நிர்வாக அலுவலர் கைது.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கே. சிதம்பராபுரத்தில் விவசாயியிடம் 15 ஆயிரம் பணம் லஞ்சம் பெற்ற போது கிராம நிர்வாக அலுவலர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கே.சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ராகவன். இவர் தனது நிலத்துக்கான கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா மாற்ற வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் கடந்த மூன்று மாதத்துக்கு ... Read More

மானாமதுரையில் ஓபிஎஸ், தரப்பு மகிழ்ச்சி,
சிவகங்கை

மானாமதுரையில் ஓபிஎஸ், தரப்பு மகிழ்ச்சி,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி அதிமுகவில் இருந்து ஓ. பன்னிர்செல்வத்தை நிக்கியது செல்லாது ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்துதான் பொதுகுழுவை கூட்ட வேண்டும் தனித்தனியாக பொதுகுழுவை கூட்டக் கூடாது ஜீலை 11ல் நடைபெற்ற ... Read More

தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில்  ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது
தஞ்சாவூர்

தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது

தஞ்சை கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணையன் டீ ஸ்டால் முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாரதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. ... Read More

கழக பொது செயலாளர் சின்னமாவின்  பிறந்தநாளான இன்று  தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர்  கோவிலில் சறப்பு பிராத்தனை.
Uncategorized

கழக பொது செயலாளர் சின்னமாவின் பிறந்தநாளான இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சறப்பு பிராத்தனை.

அதிமுக முன்னாள் நிர்வாகி வேங்கை கணேசன் ஏற்பாட்டின் பேரில் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயார் கோவலில் கழக பொது செயலாளர் பல்லாண்டு வாழ வேண்டி ஆஞ்சநேயர்க்கு வடமாலை அணிவித்து ... Read More

தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார்.
தேனி

தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் போடியில் போடி திமுக நகர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வட்டி துவக்கி வைத்தார் இவ்விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போடி நகர் ... Read More

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட அடைக்கலம் மாதா கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
திருச்சி

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட அடைக்கலம் மாதா கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் பத்தாண்டு காலமாக மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ... Read More