Tag: முக்கிய செய்திகள்
நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி சார்பில் தத்தெடுத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளியை தத்தெடுத்துள்ளது. 75 வது சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவினை முன்னிட்டு நாடார் சரசுவதி ... Read More
உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத லால்குடி சட்டமன்ற உறுப்பினர்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக பம்பர் வைக்க கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. பம்பர் வைத்திருந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி அதற்குண்டான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதமாக ஈடுபடுவர். ஆனால், திருச்சியில் வலம் வரும் ஒரு ... Read More
பாப்பாக்குடி அருகில் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள அனைந்தநாடார்பட்டியில் விதிகளை மீறி தனியார் கல்குவாரிகள் செயல்படுவதாகவும் அதை உடனடியாக மூடக்கோரி அனைந்தநாடார்பட்டி, கலிதீர்த்தான்பட்டி, பனையன்குறிச்சி, நாலாங்கட்டளை மற்றும் ஆழ்வான்துலுக்கப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குளம் செல்லும் ... Read More
75 ஆவது சுதந்திர தினத் பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
75 ஆவது சுதந்திர தினத் பெருவிழாவை முன்னிட்டு ஜெய்கிரிஸ் அறக்கட்டளை மற்றும் இலக்கிய உலா சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் பேச்சு போட்டி, கட்டுரை ... Read More
தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னையில் நடைபெற்று முடிந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது இதையடுத்து தஞ்சாவூர் ரயிலடியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு ... Read More
பேரணாம்பட்டு ராஜக்கள் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபா கூட்டம் .
பேரணாம்பட்டு அடுத்த ராஜாக்கள் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜிடி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு பேரணாம்பட்டு ... Read More
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி செல்வி.ஆத்திகா பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்து கைகள் முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த முன்னாள் அமைச்சரும், ... Read More
ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! மாநில அரசு மின் கட்டண,உயர்வு வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும்!!
ஆகஸ்ட் 30 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலந்தழுவிய மறியல் போராட்டம்!! தஞ்சையில் ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட குழு கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி ... Read More
கோவில்பட்டி அருகே சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மேளம், தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டின் 75- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு,பள்ளி தலைமையாசிரியர் முத்துமாரி, கரிசல்பூமி விவசாய ... Read More
நெல் மூட்டைகள் மழையால் சேதமடையாமல் இருக்க, தஞ்சை அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் ஒன்றுசேர்ந்து 25 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் நெல்மூட்டைகளை பாதுகாத்திடும் வகையில், நிரந்தர கொள்முதல் நிலையத்தை அமைத்துள்ளனர்
தமிழக அரசின் நிலத்தில், தமிழ்நாடு ஙகர்பொருள் வாணிப கழகத்தோடு இணைந்து கிராம விவசாயிகளும், வெளிநாடுகளில் பணிபுரிவோரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதியில் 4.200 சதுர அடி நிலத்தில் நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து ... Read More
