BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இந்த விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரர் ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா அதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜே சித்ரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஒன்றிய ... Read More

திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக்.மற்றும்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி. ஐந்தாவது ... Read More

வணிகர் சங்கம் பேரவை சார்பாக சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை

வணிகர் சங்கம் பேரவை சார்பாக சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் வணிகர் சங்கம் பேரவை சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஜம்பு தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

தஞ்சை மாநகரில் போரில் ஒலித்த சங்கை 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிக்க வைத்த மாநகராட்சி.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகரில் போரில் ஒலித்த சங்கை 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிக்க வைத்த மாநகராட்சி.

தஞ்சை ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் சங்கு அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதாவது 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ... Read More

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பேருக்கு , 75 பைசாவில் பிரியாணி வழங்கிய தஞ்சாவூர் பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதியது
தஞ்சாவூர்

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பேருக்கு , 75 பைசாவில் பிரியாணி வழங்கிய தஞ்சாவூர் பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதியது

  நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் சுதந்திர தினத்தை போற்றும் வகையில், தஞ்சை இரயில் நிலையத்தில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையில் முதலில் ... Read More

தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.
Uncategorized

தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.

தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்ச ரூபாய் நிதியை அரசுக்கே திருப்பித் தந்தார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் ... Read More

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு  மைதானத்தில் தேனி மாவட்ட  ஆட்சியர் முரளீதரன்  தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தேனி

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு ... Read More

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்
மயிலாடுதுறை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்

 மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஜாமிஆ மஸ்ஜித் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் ... Read More

ஊனமுற்றோருக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது
மயிலாடுதுறை

ஊனமுற்றோருக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காந்தி நகரை சேர்ந்தவர் துரை.இவர் லோடு மிதிவண்டி ஓட்டும் தொழிலாளி.அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இதனால் இவரது குடும்பம் வறுமையில் வாடிய நிலையில் ... Read More