Tag: முக்கிய செய்திகள்
கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.
வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் என கூறுகிறார்கள். கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் தஞ்சையில் முன்னாள் சந்திராயன் திட்ட ... Read More
காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் சரக காவல்துறை தலைவர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் உதவி காவல்ஆய்வாளர் வீராச்சாமி, மற்றும் தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் வளர்மதி, கோகிலவாணி, ... Read More
தஞ்சாவூரில் நேரு உடையணிந்து காவல்துறையினருடன் இணைந்து தேசியக்கொடி வழங்கிய பள்ளி மாணவன்.
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவினை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ... Read More
75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் கொடி ஏற்ற ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் விழிப்புணர்வு பேரணி
75ஆம் ஆண்டு சுதந்திர பொன்விழாவையொட்டி வீடு தோறும் மூவர்ணக்கொடியை ஏற்ற வழிவகை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் திருவள்ளூர் இரயில் நிலையத்தில் ஆரம்பித்து மணவாளன் நகர் வழியே திருவள்ளூர் ... Read More
வேண்டாம் போதை என்னும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வேண்டாம் போதை உறுதிமொழி ஏற்றனர்
வேண்டாம் போதை இன்னும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பல்வேறு பிரச்சாரங்கள் தமிழக அரசின் சார்பில்நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக lசமூக நலப் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை செல்டர் அறக்கட்டளை ... Read More
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் S.ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட ... Read More
நெடுவாசல் கிராமத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத பொங்கல் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொங்கல் விழா பில்லாவடந்தை பங்குத்தந்தை அருட்திரு சாலமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான ... Read More
பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 11-வது வார்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயில் இருந்து கால்வாய் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் எடுத்துப் போட்டுள்ளனர் 10 நாட்களாகியும் அந்த கால்வாய் கழிவுகளை அல்லாமல் ... Read More
குடியாத்தம் (தனி) தாசில்தாரராக கோ. சரவணன் பதவியேற்பு.
குடியாத்தம் தாலுகாவின் புதிய தனி தாசில்தாரராக கோ சரவணன் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் வட்ட வளங்கள் அலுவலர் தேவி சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தரர் நெடு மாறன் தனி வருவாய் ... Read More
பேரணாம்பட்டு புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்பு.
பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு இதுவரை தாசில்தாரராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பணி மாறுதலாகி சென்று விட்டதால் புதிய தாசில்தாரராக எம் நெடுமாறன் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிடத்து துணை ... Read More
