Tag: முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடிய ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்
தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சை மேலவீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்த பின்பு பொது மக்களுக்கு தேசிய கொடியினை ... Read More
தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.
தஞ்சை : உலகம் முழுவதும் தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதுக்கு 3 முக்கிய கொள்கைகள் உண்டு. 1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்துதல் 2. தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்துவது. 3.குழந்தைகளுக்கு ... Read More
வைகை அணை நிரம்பியது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக 50 அடியாக இருந்த வைகை ... Read More
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
சேலம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை பயறுவகை, எண்ணெய்வித்துக்கள், பருத்தியில் ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் ... Read More
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்.
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகான மாணாக்கர்கள் சேர்க்கை அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் 05.08.2022 முதல் நடைபெற உள்ளது சேர்க்கைக்கு வரும் ... Read More
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், 2700 பாட்டில்கள் பறிமுதல். 200 பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டபடாததால், போலி மதுவா? என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே விற்பனை செய்வதற்காக, திமுக பிரமுகர் சொகுசு பங்களா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 960 மதுபாட்டில்கள் உட்பட 2700 பாட்டில்களை ... Read More
`டெல்டாவில் பேரழிவு திட்டத்திற்கு அனுமதியே கிடையாது’- நேரில் சந்தித்த விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர்.
காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ... Read More
மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
மத்தியபிரதேசம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி.
தன்னை ஏமாற்றி நான்காவது திருமணம் செய்து கொண்ட தனது கணவன், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன் ஐந்தாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி ... Read More
பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா. பாஜக தலைவர்கள் பங்கேற்பு.
திருநெல்வேலி, கூடன்குளம். மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு ஆட்சி சாதனைகளை முன்னிட்டு… "இராதாபுரம் தெற்கு ஒன்றிய பாஜக மற்றும் கூடன்குளம் FRIENDS SPORTS CLUB" - இனைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ... Read More
