BREAKING NEWS

Tag: ராணிப்பேட்டை மாவட்டம்

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு
ராணிப்பேட்டை

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில்  கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.. இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ... Read More

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!
வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!

வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மனோன்மணி க/பெ. சுப்பிரமணி. இவருடைய இளைய மகன் எஸ். உதயராஜ், இவரது உறவினர் மகளான முத்துலட்சுமி த/பெ, பாண்டுரங்கன், சென்னை திரு முல்லைவாயல், ... Read More

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி
ராணிப்பேட்டை

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி

திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய இளைஞரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தது மர்ம கும்பல். இதில் நால்வர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ... Read More

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்
ராணிப்பேட்டை

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார் மீது விசாரணை துரிதப்படுத்தப்படுமா? இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை மாவட்டம், ... Read More

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!
ராணிப்பேட்டை

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது ... Read More

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
குற்றம்

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்

வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!   வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!
வேலூர்

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ... Read More

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ராணிபேட்டை

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு ஊர்வலமாக சென்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ... Read More

80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.
ராணிபேட்டை

80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.

சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவர் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் அம்மூர் பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்பதற்காக விநாயகம் வேலூர் ... Read More