Tag: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள்!
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!
வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மனோன்மணி க/பெ. சுப்பிரமணி. இவருடைய இளைய மகன் எஸ். உதயராஜ், இவரது உறவினர் மகளான முத்துலட்சுமி த/பெ, பாண்டுரங்கன், சென்னை திரு முல்லைவாயல், ... Read More
வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!
வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்! ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ... Read More
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணனின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ... Read More
வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவுக்கு சாரா என்ற பெண் மோப்பநாய் அறிமுகம்!!
வேலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவில் புதிதாக சாரா என்னும் மோப்பநாய் குற்றங்களை கண்டறிவதற்காக வேலூரில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி முடித்தும் என்ன சென்னை st. Thomas mount மோப்ப நாய் பிரிவு ... Read More
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறக்கப்பட்ட சிறார் கைதிகள். ஏற்கனவே ரகளையில் ஈடுபட்டு வழக்கு பதிவு ... Read More
அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்.
4 குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பெண் - உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, அனைவருக்கும் உணவு வாங்கி கொடுத்து மனிதம் காத்த எஸ்.பி ராஜேஷ் கண்ணன். வேலூர் மாவட்டம் ராமாலை பகுதியைச் ... Read More
பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More
வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
வேலூர் மாவட்டம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார். ... Read More
“சீருடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!!
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி துவங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் வடக்கு மண்டல காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற்றது. இதனை வேலூர்சரக ... Read More