BREAKING NEWS

Tag: வேலூர்

மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால்
வேலூர்

மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால்

மக்களுக்கு என்ன செய்தார் என்பதை என்னுடன் பொது மேடையில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் விவாதிக்க தயாரா என சவால் மக்களுக்கு இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை என பா.ம.க அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் ... Read More

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்
வேலூர்

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்

ஏ.சி.சண்முகம் துரோகி, மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எப்படியாவது மத்திய அமைச்சராகி மக்களை மறந்துவிட வேண்டும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரமணி குடியாத்ததில் பேட்டி Read More

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
வேலூர்

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன

பேரணாம்பட்டு அருகே மலைகளில் உள்ள பாறை இடுக்குகளில் சுமார் 2300 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன இது என்ன பாறை இடுக்குகளா அல்லது கள்ளச்சாராய குடோனா போலீசாரே திகைக்கும் அளவிற்கு கள்ளச்சாராய பதுக்கல் ... Read More

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து
வேலூர்

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன் மனைவி,சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு சிசி டிவி காட்சிகள். வேலூர் மாவட்டம்  குடியாத்தம் புதிய ... Read More

வேலூர் பாஜக வேட்பாளரை (AC சண்முகம்) கடுமையாக சாடி பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
வேலூர்

வேலூர் பாஜக வேட்பாளரை (AC சண்முகம்) கடுமையாக சாடி பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர் மாவட்டம் அதிமுகவினர் கடந்த முறை முதுகில் குத்தியதாக சொல்கிறார் இப்போ குத்துறம்யா வர தேர்தலில் எப்படி குத்தபோறோம் நீ பார் கடந்த முறை உனக்கு பெட்டு கொடுத்த சின்னத்திலேயே இந்த முறை நிக்குற ... Read More

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும்  தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.
வேலூர்

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.

மத்தியில் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார் எங்களின் உணர்வுகளை தொட்டு பார்க்காதீர்கள் என் ... Read More

காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
வேலூர்

காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதனையடுத்து காட்பாடி ... Read More

காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.
Uncategorized

காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை ... Read More

வேலூர் அருகே கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையால் பரபரப்பு
வேலூர்

வேலூர் அருகே கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையால் பரபரப்பு

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என ... Read More

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு கண்டனர் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ... Read More