Tag: வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கருவேப்பிலை கட்டுக்குள் ஐம்பொன் சிலை கடத்தல் சாதுர்யமாக மடக்கிப் பிடித்த காவல்துறை!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அரியூர் காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில், கட்டை பையில் கருவேப்பிலைகளுக்கு இடையே மறைத்து கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை சாதுர்யமாக விரட்டிப் ... Read More
வேலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திரளான கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலை அருகில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர் வோர் தினம் மற்றும் நுகர் வோர் உரிமைகள் மீட்பு தின விழிப்புணர்வு ... Read More
பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வடக்கு கிழக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடக்கு ஒன்றிய தி மு க செயலாளர் பொகளூர் கி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ... Read More
சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணி தொடக்கம்
ஒடுகத்தூர் பேரூராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணிகள் தொடங்கியது. ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு பகுதியில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் ... Read More
பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது இரண்டு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ... Read More
பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..
சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.. வேலூர் ... Read More
பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை 54 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பேரணாம்பட்டு பங்களாமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆத்மா ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா
வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு பேரணாம்பட்டு தாலுகாவில் அதிக அளவில். அதாவது ஒரு நாளைக்கு மாட்டு வண்டிகளில் மட்டும் 200 வண்டிகளிலும் தினமும் 15 டிராக்டர்கலிலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுகிறது. ... Read More
பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More
தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம். 108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் ... Read More
