BREAKING NEWS

Tag: Vellore district

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 500 பேருக்கு ... Read More

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது
வேலூர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ... Read More

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!
வேலூர்

காட்பாடியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்த சார்பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மீது பகீர் புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் 8. 73 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார் பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பதிவு செய்திருப்பது ... Read More

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர்

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா ... Read More

புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !
வேலூர்

புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ... Read More

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
வேலூர்

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த கால்நடைகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ... Read More

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்
வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் நடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றது வரும் திங்கட்கிழமை ... Read More

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை
வேலூர்

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி எல்.ஜி புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புஷ்பா (65 ) என்பவர் குடியாத்தம் சாலையில் பேருந்துக்காக இன்று காத்திருந்தபோது அங்கிருந்த ஒரு நபர் புஷ்பாவிடம் ... Read More

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் இந்திய ... Read More

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு அலங்காரம்!
வேலூர்

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு அலங்காரம்!

உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாததீபாராதனை ... Read More