Tag: ஈரோடு மாவட்டம்
அந்தியூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.
உலக மகளிர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ... Read More
அந்தியூர் அருகே பள்ளி பேருந்தை வழிமறித்து சாவியை எடுத்துச் சென்ற அரசு மருத்துவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு.
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சரவணபிரபு இவர் கடந்த 23ஆம் தேதி பணிக்கு வரும்பொழுது சுமைதாங்கி என்ற இடத்தில், மங்களம் பள்ளி வேன் எதிரே ... Read More
அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி இவரது மகன் சிவசிதம்பரம் வயது 28 இவர் அந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு பணியை முடித்து ... Read More
அந்தியூரில் தென்னை மரங்களுக்கு நுண்ணுயூட்டங்கள் கொடுப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் மற்றும் வேம்பத்தி பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூக்கநாயக்கன்பாளையம் தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தங்கள் ... Read More
அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், ... Read More
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள கருங்கல்பாளையம் நேத்தாஜி நகரில் உள்ள டீ கடையில் பொது மக்களோடு ... Read More
அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராஹீலாவும் இவருடைய பெரியம்மா மகன் ஜீவா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ... Read More
முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் தீவிர வாக்குகள் சேகரிப்பு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு மாநகராட்சி 53 வது வார்டு கோண வாய்க்கால் பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை ... Read More
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மனம் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவ துறையும், ஈரோடு மாவட்ட மனநலத் திட்டமும் இணைந்து நடத்திய மனம் ... Read More
அந்தியூர் அருகே டிப்பர் லாரி கார் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவர் தனது தந்தை கிருஷ்ணசாமி என்பது மற்றும் அவர்களது உறவினர்களான ரமேஷ் 44 மற்றொரு ரமேஷ்31 ஆகியோருடன் அந்தியூர் அருகே ... Read More
