Tag: ஈரோடு மாவட்டம்
அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas ... Read More
அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்களம் செல்லியங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் விவசாயி இவர் தனது தோட்டத்தில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை திடிரென இப்பகுதியில் இடி ... Read More
வானியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதாகை.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை மின்சாரவாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் சார்பில் 01.12. 2019. முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை ... Read More
ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தின் 35 வது ஆட்சியராக ராஜகோபால் சுங்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார் அவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்துட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு வருவாய்துறையினர், ... Read More
பவானி நகர திமுக சார்பில் BL.A.2. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பவானி நகர திமுக சார்பில் ஐயப்பா சேவ திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ப.சீ. நாகராஜன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ராஜமாணிக்கம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி ... Read More
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி வயது 27 இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நாளை மறுதினம் இவருக்கு திருமணம் நடைபெற ... Read More
மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.
பங்களாதேஷ் நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் சுமார் 5 ஆண்டுகளாக மறைந்திருந்து மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்தபோது சிக்கியது எப்படி. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர், பழைய மேட்டூர், சின்னத்தம்பி ... Read More
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் 2 பெண் உள்பட 7 பேர் சந்தேகப்படும்படி ... Read More
அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More
