Tag: கடலூர் வேப்பூர்
தொழுதூர் அருகே மனுநீதி நாள் முகாம் அமைச்சர் சிவி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் விஜய். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் ஊராட்சியில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி பாலசுப்பிரமணியம் இ.ஆ.ப., ... Read More
மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா : பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கடலூர் வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. ... Read More
வேப்பூரில் சிறு வியாபாரிகளிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை.!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஜீவா சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆக்28, வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மோகன், வட்டார ... Read More
ஏ.சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ.சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை குழு கூட்டம் மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ... Read More
சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுபாக்கம் சரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், ... Read More
வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள என். நாரையூர் கிராமத்தில் கஞ்சா, மது, ஹான்ஸ், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் அடிமையாகி இளைஞர்கள் அதிக அளவில் ... Read More
வேப்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்தது அழகான பெண் குழந்தை.
செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுப்பாக்கம் அடுத்துள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஷிகா அவருக்கு வயது 22, நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது ... Read More
அறம் செய்திகள் எதிரொலி ..!!
- செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி ... Read More
சுகாதார சீர்கேடு வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர்.?
கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா.? கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள தெருக்களில் கால்வாய் தூர்வரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது, இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் ... Read More
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அனைத்து கட்சியினர் அறிவிப்பு.
செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறு நெசலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கடை எண் 2544 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, இதன் மிக அருகில் ... Read More
