Tag: செங்கல்பட்டு மாவட்டம்
4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (42) அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது வீட்டின் ... Read More
செங்கல்பட்டில் மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு போட்டி..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தூய கொலம்பா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளை கொலம்பஸ் ... Read More
south Indian சிலம்பம் போட்டி கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் கொண்ட மாணவ மாணவிகள்
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, அடையார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான south Indian சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் பயிலும் அமுதா பாண்டியன் சிலம்பம் அகடாமியில் பயிற்சிபெரும் மாணவர்கள் 9 மாணவ ... Read More
செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமம் ஏகாம்பரம் என்பவரது மகன் செல்வராஜ்(25) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலச்சேரி பகுதியில் அவரது வீட்டருகே வசித்து வரும் 10ஆம்வகுப்பு பயின்று வரும் ... Read More
வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம்சாலை மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் வி.ஐ.டி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு பயின்று வந்த மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிரிஷ் ... Read More
இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு விசிக நிர்வாகிகள் சனாதன சக்திகளை தனிமைபடுத்த உறுதிமொழி.
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் செங்கை இரா.தமிழரசன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் ... Read More
மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை சரக மேலாளர் மீது நியாய விலைக்கடை ஊழியர்கள் சரமாரி குற்றச்சாட்டு..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பெருங்களத்தூர், கடப்பேரி, முடிச்சூர் உள்ளிட்ட 44 நியாயவிலை கடைகள் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் இயங்குகிறது. இதில் ஒரு ... Read More
பொத்தேரியில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு.
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு., சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு பொத்தேரி அருகே சென்னை ... Read More
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம், யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்வு. செங்கல்பட்டு மாவட்டம் ... Read More
சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு, தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை 1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் ... Read More
