Tag: தமிழ்நாடு அரசு
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிப்பு.
அரியலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை அரியலூர் மற்றும் செந்துறை வட்டங்களில் 237 நியாய விலைக் கடைப்பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் ... Read More
அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ... Read More
திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான ... Read More
திருப்பத்தூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மஞ்சா குடோனில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட இருபறைக்கு ... Read More
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கி ... Read More
ரூபாய் 5.5 கோடியில் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார்!!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜாத்தான் கொல்லை, பாலாம்பட்டு, ஆகிய மழை ஊராட்சிகளில் சுமார் 120க்கும் மேற்பட்ட மலைக்கு குக் கிராமங்கள் உள்ளது. சுமார் 30000 பேர் வசிக்கும் இந்த பகுதிக்கு சாலை ... Read More
ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,
தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக ஊரக ... Read More
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ... Read More
நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,
ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர் தேவதானம் முத்துச்சரம் மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு திருமதி வனஜா பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ... Read More
பாபநாசம் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உயிர் பயத்தில் கிராம மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். கடந்த 1991 ஆம் வருடத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு தொகுப்பு ... Read More
