BREAKING NEWS

Tag: தமிழ்நாடு அரசு

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.
திருச்சி

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.

திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது.   துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது ... Read More

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.   அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அண்ணா திருமண ... Read More

பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு

பவானியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் ... Read More

பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.
ஆன்மிகம்

பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோயிலில் சார்பாக பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பஞ்சாமிர்தம் விரைவாக விற்றுதீர்ந்து விடுகிறது.   எனவே திருக்கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் விநியோகம் ... Read More

செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் சுமார் 110 குவிண்டால் நெல் சுமார் ரூ . 2,50,000 க்கு இ -நாம் ஏலமுறையில் ... Read More

லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.
Uncategorized

லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.

திருச்சி லால்குடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றம் (கோர்ட்) கடந்த 4 ஆண்டுகளாக வாடகை ... Read More

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
தேனி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநல மருத்துவநிலையத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் சார்பில்,     தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ... Read More

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர்

சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், சாலைகள் சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் ... Read More

சமயபுரம் காவல் நிலையத்தில் ரோந்து போலீசாருக்கு மோட்டார் பைக் வாகனம்.
திருச்சி

சமயபுரம் காவல் நிலையத்தில் ரோந்து போலீசாருக்கு மோட்டார் பைக் வாகனம்.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்கும் வகையிலும்,   திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் ... Read More

பாலமேடு அருகே வனப்பகுதியில் போடப்படாத சாலைகள் – சீரமைப்பு பணிகள் தீவிரம் எம்.எல்.ஏ வெங்கடேசன், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு.
மதுரை

பாலமேடு அருகே வனப்பகுதியில் போடப்படாத சாலைகள் – சீரமைப்பு பணிகள் தீவிரம் எம்.எல்.ஏ வெங்கடேசன், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக வனபகுதிகளில் போடப்படாத சாலைகளை தமிழக முதல்வர் உத்தரவால் வன சாலைகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் ... Read More