BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம
தஞ்சாவூர்

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம

உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டும் நைட்டிகேல் அம்மையாரின் 203ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தஞ்சை அரசு இராசாமிராசுதார் ... Read More

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
Uncategorized

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் ... Read More

எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் இன்று காலை மற்றும் ... Read More

அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.
தஞ்சாவூர்

அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆனந்து இஆப தலைமையிலான குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெடுந்தெரு பகுதியில் தேவராயன்பேட்டை வாய்க்கால் காவளூர் பகுதியில் ... Read More

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.
திருவாருர்

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாட்டம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் உலக செவிலியர் ... Read More

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் மகத்தான சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈரோடு

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் மகத்தான சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிநாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு அரசு ... Read More

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல்

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.

  திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.   மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை ... Read More

சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசியல்

சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர செயலாளர் ராமு தலைமை தாங்கினார்,    நகர துணை ... Read More

ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..
கடலூர்

ரேஷன் அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.   ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான ... Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்.
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்.

தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் ஆலோசனைப்படி நல்லூர் மேற்கு ஒன்றிய ... Read More