Tag: தலைப்பு செய்திகள்
பாண்டியபுரம் பூமாரியம்மன் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவில், 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழில் தேவதையான பூ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ... Read More
ஆற்காடு அருகே பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 வாலிபர்கள் கைது.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த எண்ணெய் கம்பெனியின் பின்னால் தேவையற்ற பழைய இரும்பு பொருட்களை போட்டு வைத்திருந்தனர். இதனை ... Read More
கலவை பேரூராட்சியில் தமுமுக மற்றும் மமக கட்சி சார்பில் நகர செயல்வீரர்கள் கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமுமுக மற்றும் மமக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது அலி, தலைமை தாங்கினார். மனிதநேய ... Read More
வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.
அங்கு போலிசார் பணியில் இல்லாததால் பயணிகளே போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய திருப்பத்தூர், சேலம், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊருக்கு செல்லக்கூடிய ... Read More
கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த இடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பு..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அருகே உள்ள போடி மெட்டு பகுதியில் தமிழக கேரளாவை இணைக்கும் பகுதியாகும் இப்பகுதியில் தமிழக மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வழிபாடு செய்வதற்காக போடி ... Read More
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி; அசத்திய ரசிகர்.
தேனி சின்னமனூர் வீரம் ரெஸ்டாரன்ட் & பேக்கரி உரிமையாளர் காளிதாஸ் இன்று நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது உணவகத்தில் உள்ள உணவு பொருட்களையும் ஒரு ரூபாய்க்கு அறிவித்து இதில் இன்று சுமார் ... Read More
இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ... Read More
ராமானுஜபுரம் கிராமத்தில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம்.
மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்பு. தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் மேதின சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியிக்கு பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் ... Read More
சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்கு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சுவாமிக்கு ... Read More
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ... Read More
