Tag: தலைப்பு செய்திகள்
போக்குவரத்து கழக மண்டலத்தில்மறை முகமாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வேலூர் போக்குவரத்து கழக மண்டலம்,
தமிழ்நாட்டில் இயங்கி வரும் போக்குவரத்து கழக மண்டலங்களில் வேலூர் மண்டலத்தில் 40 நாற்பத்துக்கும் மேற்பட்டடிக்கெட்பரிசோதனை ஆய்வாளர்கள் (ci) பணிபுரிந்து வருகிறார்கள், இவர்களில் 7 ஏழு பேர் பஸ் நிலையங்களில் வெய்யில்என்று பாராமல் சுகாதாரமற்ற சுவாச ... Read More
செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் வடக்கு, மத்திய, கிழக்கு ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான ... Read More
சந்திரபாடி கடலோர கிராமத்தில் “அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கடலோர கிராமமான சந்திரபாடியில் உலக புவி நாளையொட்டி நேச்சுர் என்விரோன்மென்ட் அண்ட் வில்டிஃபி சொசைட்டி (NEWS) என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்கிற விழிப்புணர்வு ... Read More
தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, தூத்துக்குடியில் VAO லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ... Read More
சோளிங்கர் தாலுக்கா அலுவலகம் முன்பு விஏஓக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்ஸிஸ் கடந்த 13 ந்தேதி மணல் கடத்தலை தடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட ... Read More
தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கி பட்டியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் பழமையான புளியமரம் காரின் மேல் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார். போடியில் இருந்து ... Read More
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தவறு செய்பவர்களை கம்பி எண்ணாமல் விடமாட்டேன் என – காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.
திமுகவில் யாரை சேர்க்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்ன கையெழுத்து போட வேண்டியது நான் தான், IT துறைக்கும் நான் தான் கணக்கு கொடுக்கனும், கட்சியில் ஏதாவது சொத்து வாங்குவது என்றாலும் என் ... Read More
ராணிப்பேட்டை, திமிரி வட்டார வளமைய அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் திமிரி ஒன்றியத்தில் ஸ்டெம் வானவில் மன்றம் மில்லியன் அறிவியல் விழா கொண்டாட்டம் திமிரி வட்டார அளவிலான ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது. ... Read More
சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் செய்து குட முழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேகம் தொடர்பாக, தருமராஜா சன்னிதியில் ... Read More
சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் ... Read More
