BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
ராணிபேட்டை

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை வடக்கு மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் & போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை வடக்கு மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் & போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.

சிவகங்கை மாவட்டம்; மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி, கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் 1.30 மணியளவில் நிறைவு பெற்றது மாவட்ட செயலாளர் க.சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ... Read More

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.!
சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2017- 2020ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More

தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி

தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிபாறை, ஈத்தக்காடு வனப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததாலும், மேலும் கடந்த ... Read More

அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர்.. நாங்கள் மாணவர்கள் – அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்.
அரசியல்

அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர்.. நாங்கள் மாணவர்கள் – அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்.

கோபாலபுரத்து விசுவாசி என்று ஏன் சொன்னேன் தெரியுமா? - 71 வரை கலைஞருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது; சென்டிமென்டாய் பேசிய அமைச்சர் துரைமுருகன். காட்பாடிக்கு தனி சட்டமா - கட்டவுட் வைத்தால் ... Read More

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு

ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம் பகுதியில மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. கீழ்பவானி கிளை வாய்க்காலில் இருந்து வரக்கூடிய கசிவு நீரானது நேரடியாக இந்ந குளத்திற்கு வந்தடைகிறது.   இதன் ... Read More

அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.
குற்றம்

அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி இவர் தனது குடும்பத்துடன் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் உள்ளே லைட் ... Read More

அந்தியூரில் துணிக்கடையில் திருடிய கொள்ளையன் கைது.
குற்றம்

அந்தியூரில் துணிக்கடையில் திருடிய கொள்ளையன் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.   இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி இவரது துணிக்கடையில் நள்ளிரவு 4 ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.   வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More

காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும்  அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.
ராணிபேட்டை

காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்; கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் ... Read More