Tag: தலைப்பு செய்திகள்
காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!
எருது விடும் விழாவிற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் கிராமத்தில் 50ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் தலைமையில் ... Read More
பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் M.பிரபாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான A.P .நந்தகுமார் தலைமை தாங்கினார். ... Read More
திருச்செந்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்.
குடிதண்ணீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல் குடிநீர் வழங்காத இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, தெற்கு கள்ளிகுளம் பொதுமக்கள் வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் காலி குடங்களுடன் ... Read More
4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.
காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் ... Read More
திருச்சி பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை.. திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் வயது 60. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் ... Read More
கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கும் அடிப்படையில் ஆய்வு.
கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜி.ஆனந்த் பேட்டி,. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கீழப்புலிவார்டு முருகன் திரையரங்கம் அருகிலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை தேசிய ... Read More
பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், ... Read More
பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் ... Read More
ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் வரும் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்; காங்கிரஸ் கட்சி.
தேனி மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசிய அவர், மோடி ... Read More
உலகம் முழுவதும் கொண்டாடும் புனித வெள்ளி தினத்தை தாளமுத்துநகர் பங்கில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் மடுஜெபமாலைமாதா ஆலயத்தில் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் அவர்கள் தலைமையில் புனித வெள்ளி திருப்பலி நடபெற்றது. தொடர்ந்து மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் இயேசுவின் பாதத்தில் முத்தி ... Read More
