Tag: தலைப்பு செய்திகள்
விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அதன் தலைவர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மாற்றுக் கட்சியில் ... Read More
வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் கடந்த 26 ஆம் தேதி காலை மர்மமான முறையில் இறந்து ... Read More
விருதாச்சலம் தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நிறுவனத்தலைவர் சீமான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி புவனகிரி ... Read More
சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவெம்பாவை ... Read More
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம்
சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பத்து கவுன்சிலர்களும் ராஜினாமா செய்யப் போவதாக பேரூராட்சி அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ... Read More
கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர். ... Read More
நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.
திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி - இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே ... Read More
தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி , மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), இவருடைய மனைவி வான்விழி (31) மகள்கள் நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3). யுவராஜ் ... Read More
மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை கேலக்ஸி ரோட்டரி சங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் மற்றும் ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து பார்க்க மட்டும் அனுமதித்த போதிலும் ஆபத்தை உணராமல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் குழந்தைகளுடன் குளிக்கும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ... Read More
