BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கொலை, கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுப்பட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.
குற்றம்

கொலை, கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுப்பட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.

செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத் திற்குட்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிங்கபெருமாள் கோவிலை ... Read More

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு
அரசியல்

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், ... Read More

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்…
அரசியல்

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்…

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு ... Read More

பவானியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அரசியல்

பவானியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.   பவானி ... Read More

செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மைய தொழு நோயாளிகளோடு சிஆர்டிஎஸ் கிருஸ்துமஸ் விழா..
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மைய தொழு நோயாளிகளோடு சிஆர்டிஎஸ் கிருஸ்துமஸ் விழா..

செய்தியாளர் செங்கைஷங்கர். கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அரசு தொழுநோயாளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.     அவர்களோடு கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (சி.ஆர்.டி.எஸ்) ... Read More

ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுசரிப்பு.
அரசியல்

ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் நினைவு தினம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனுசரிப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   அதனை முன்னிட்டு நேற்று ஆண்டிபட்டி கிழக்கு ... Read More

குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல்.
தேனி

குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல்.

குமுளி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வந்து ஆறுதல் காயம் அடைந்த அப்பா &மகன் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதி உதவி கொடுத்து ஆறுதல்..    தேனி ... Read More

கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம்.
தூத்துக்குடி

கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம்.

கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் சிறப்புமிக்க ஆட்டு சந்தையில் ஒன்றான ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம். இன்று ஒரே நாளில் ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி ... Read More

எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசியல்

எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி ... Read More

கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றம்

கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மாரிமுத்து தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வேம்பார் கடற்கரை பகுதிகளில் ரோந்து ... Read More