Tag: தலைப்பு செய்திகள்
வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் - சேலம் மார்க்கமாக உள்ள ஓடை நீர்நிலைப்பகுதியில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் ... Read More
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி, காந்தி பூங்காவில் அருகில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர். சித்ரா குணசேகரன். தலைமையில் ... Read More
தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோயம்புத்தூர், தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த ... Read More
தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
திருச்சி மாவட்டம், தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திரு உருவ ... Read More
திருவெறும்பூர் சார்பில் எம்ஜிஆரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் கடைவீதியில் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக நிறுவனரும் ... Read More
பெரியகுளம்அதிமுக- நகர் வியாபாரிகள் சங்கத்தினர் மனு.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை காந்தி சிலையிலிருந்து பெருமாள் கோவில் வரையிலான மக்கள் பயன்படுத்தும் சாலையை இருபுறமும் காங்கிரீட் போடுவதற்கு முன்பாக கழிவுநீர் அகற்றும் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டு அதன் பின்பே ... Read More
செங்கல்பட்டில் ஶ்ரீரத்தின வினாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு அண்ணா நகர் ஸ்ரீ ரத்தின வினாயகர் ஆலயத்தில் வினாயகர் , பெருமாள், சக்கரத்தாஷ்வார், ஐயப்பன் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு அனைத்து விஷேஷ நாட்களிலும் சிறப்பு ... Read More
செங்கல்பட்டில் இலவச மருத்துவம் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டில் சிவாஜி யோகா பவுண்டேஷன் டிரஸ்ட் அகில உலக சித்தர்கள் யோகக்கலை பயிற்சி மற்றும்ஆராய்ச்சி மைய்யம் சார்பில் இலவச யோகா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வு SYFT-நிறுவன தலைவரும் யோகா ... Read More
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More
பெரியகுளம் EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் – 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு.
பெரியகுளம் அரண்மனை தெருபகுதியில் அதிமுக EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் - 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ ,ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் மறைந்த ... Read More
