BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..
குற்றம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை..

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகு மூலம் கடத்த முயன்ற சுமார் 11 டன் பீடி இலை மற்றும் மினி லாரி பறிமுதல் நடவடிக்கை: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை     தூத்துக்குடியில் ... Read More

தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ பூஜை..
ஆன்மிகம்

தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ பூஜை..

2022ம் ஆண்டின் கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து நந்தியம் ... Read More

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தஞ்சாவூர்

காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

  சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்த நிலையில் ... Read More

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கேள்வி எழுப்பியதால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருத்து மோதல் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மணிநேரம் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு.   தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.

திருநெல்வேலி காவல் சரக துணை தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.   திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் பிரதோஷ பூஜை.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் பிரதோஷ பூஜை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.     இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி ... Read More

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
விவசாயம்

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ... Read More

கோவில்பட்டியில் உள்ள நியாய விலை தரமற்ற கோதுமையில் சக்கைகள் அதிகமாக இருந்ததால் அதனை டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் உள்ள நியாய விலை தரமற்ற கோதுமையில் சக்கைகள் அதிகமாக இருந்ததால் அதனை டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் கார்த்திக். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள நியாய விலை கடை என் 26EDOO5PN கடையில் ... Read More

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை

தேரழுந்தூரில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ 4.50 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழுந்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது இதில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்து கொண்டார்.   பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு ... Read More

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர அதிமுக சார்பில் சின்ன கடைவீதி நகராட்சி முன்பு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ... Read More