BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.
திருச்சி

இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.

லால்குடி அருகே மகிழம்பாடியில் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு பகுதியில் இந்தியா பாகிஸ்தான் போரில் உயிரிழந்த கப்பல் படை மாலுமி செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி ஸ்டேசன் கமாண்டர் ரமேஷ் திறந்து வைத்தார். ... Read More

வாரிசு அரசியலை பற்றி பேச வரலாறு தெரியாத சிவி. ஷண்முகத்திற்கு அருகதை இல்லை. அமைச்சர் பொனாமுடி காரசார விமர்சனம்.
அரசியல்

வாரிசு அரசியலை பற்றி பேச வரலாறு தெரியாத சிவி. ஷண்முகத்திற்கு அருகதை இல்லை. அமைச்சர் பொனாமுடி காரசார விமர்சனம்.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் 100வது பிறந்தநாளை முன்னிட்டு,   செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையிலும் செங்கல்பட்டு ... Read More

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்
அரசியல்

தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் தொழில்துறையினர் கூட்டமைப்பு சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்

விவசாயம் பற்றி தெரியாது என்பதையும், விவசாயிகளை ஏளனமாக நினைப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினர் பேஷனாக சொல்லி வருகிறார்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     ... Read More

கம்பத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா
அரசியல்

கம்பத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி ... Read More

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.
குற்றம்

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் ... Read More

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
அரசியல்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.

  திருச்சி மாநகர அரியமங்கல பகுதி திமுக சார்பில் தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது.   தமிழகம் முழுவதும் முன்னாள் திமுக பொதுச் ... Read More

உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் விளக்குபூஜை பெண்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை R.K.R. வீதியில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத முதல் தேதியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து ... Read More

ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி இரண்டு மாணவர்கள் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு.
சேலம்

ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி இரண்டு மாணவர்கள் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி மாணவன் பிரபாகரன் உயிரிழப்பு.

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கந்தசாமி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் இவரது மகன் பிரபாகரன் (14) இவர் கீரிப்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்,   ... Read More

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..
செங்கல்பட்டு

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் ... Read More