BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.
ஆன்மிகம்

திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.

  திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.    இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை ... Read More

மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிர்ப்பு.
திருச்சி

மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிர்ப்பு.

  திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார்.   இவரது தந்தை ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.     இக்கோவிலில் ஒவ்வொரு விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ... Read More

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தல் கும்பல் 100 கிலோவுடன் கைது.
குற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தல் கும்பல் 100 கிலோவுடன் கைது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்னை நடைபெற்று வந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் IPS அவர்களின் உத்தரவின் ... Read More

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.
விவசாயம்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றுது.   வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ... Read More

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.
கடலூர்

விருத்தாச்சலம் அருகே 4 வயது சிறுமியின் பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி காவல்துறை தடுத்து நிறுத்தம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் நேற்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் தாயின் கண் முன்னே 4 வயது சிறுமி உயிரிழந்தன இதனால் கிராமமே ... Read More

செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சமூக மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் ஆபிரகாம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   அவர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ... Read More

திருச்சி பி.ஹெச்.இ.எல் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அவசரகால தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.
Uncategorized

திருச்சி பி.ஹெச்.இ.எல் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அவசரகால தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.

திருச்சியில் இயங்கி வரும் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயார் நிலையைச் சோதித்திட அவசரகால தீயணைப்பு ஒத்திகை, பிரிவின் உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2ல் உள்ள எரிவாயுக் களத்தில் இன்று ... Read More

ஊசிப்பாலத்தில் வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணி தொடங்குகிறது.
திருச்சி

ஊசிப்பாலத்தில் வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணி தொடங்குகிறது.

  ஸ்ரீரங்கம், மேலூர் அருகே ஊசிப்பாலம் என்ற இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள வெள்ளப் பாதுகாப்புக் கட்டமைப்பை புனரமைக்கும் பணியை நீர்வளத் துறை (WRD) தொடங்கியுள்ளது.   1837-ம் ஆண்டு ... Read More

திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.
திருச்சி

திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி விபத்து.

  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது டூவீலரில் ஆத்தூர் சாலையில் உள்ள வாலிஸ்புரம் மாற்றுப்பாதை அருகே சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் இவர் ... Read More