Tag: தேனி
திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் ... Read More
போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் குதிரை வாகனத்தில் தங்க நிற பட்டு உடுத்தி சாற்றி போடிநாயக்கனூரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை ... Read More
போடியில் திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் பகுதியில் ஸ்ரீஅஷ்ட வாராகி அம்பாள் ஸ்ரீபோகர் சித்தர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் போடியில் திருமலாபுரம் ... Read More
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது வாக்கினை பதிவு செய்தார்
இன்று தமிழக முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது இதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது இதனை அடுத்து நடைபெற்று வருகின்ற பாராளுமன்ற ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவானா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவினை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்தித் ... Read More
தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது
தமிழக-கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சித்ரா பௌர்ணமி முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, ... Read More
திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் கல்வி சிறந்தது.
திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் திமுக சார்பில் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்தார். போடி தேவர் சிலை அருகே பேசிய சுபா. வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் ... Read More
போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் இல்லம் தேடி வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நல குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர்களிடம் அவர்கள் வீடுகளில் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டது* நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப் ... Read More
