Tag: மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமண மண்டபத்தில் கிராமத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கீழ ... Read More
கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக- சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு ... Read More
தரங்கம்பாடியில் தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைபொருள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 250 மாணவிகள் பங்கேற்பு.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இன்று காலை பெண்களுக்கான போதை பொருள் மற்றும் பிளாஸ்டிக் ... Read More
செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருவிடைகழி, நெடுவாசல், ஈச்சங்குடி- கடலி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
ஒவ்வொரு ஜோடிக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடை, முகூர்த்த மாலை, சீர்வரிசை வரிசை கொடுத்து மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஓசைமணி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மணியை ஒலித்து வேண்டுதல்கள் வைப்போருக்கு உடனடியாக நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் ... Read More
செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சங்கரன்பண்டல் எடுத்துக்கட்டி ஆயர்பாடி ஆகிய பகுதி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ... Read More
உணவு பாதுகாப்பு குறித்து வணிகர்களுக்கு உணவு பாதுக்காப்பு அதிகாரி அறிவுரை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் நடைபெற்ற வணிகர்கள் சங்க கூட்டத்தில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு குறித்து உறையாற்றினார். " எதிர்வரும் 13.03.23 திங்கட்கிழமை ... Read More
தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மங்கையர்கரசியர் விருது, காரைக்கால் அம்மையார் விருது, ... Read More
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். உலக மகளிர் தினத்தை ... Read More
