BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

குத்தாலம் அருகே புகழ்பெற்ற திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் மாசிமக திருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது
ஆன்மிகம்

குத்தாலம் அருகே புகழ்பெற்ற திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் மாசிமக திருவிழாவின் 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. பாடல்பெற்ற இந்த கோவிலில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் வியாழன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார்.   ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ... Read More

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்.
மயிலாடுதுறை

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை ... Read More

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
முக்கியச் செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ... Read More

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-
மயிலாடுதுறை

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் மற்றும் ... Read More

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரசியல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா குத்தாலம் பேரூர் நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. குத்தாலம் கடை வீதியில் பட்டாசு வெடித்தும் அங்கு உள்ள அண்ணா ... Read More

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்( 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதன்கிழமை இரவு தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) , அருண் குமார் (27),மாதவன்(36 ), முருகன் (55) கார்த்திக் ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி.கமலகண்ணன் ஆகியோர் ... Read More

குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், வைரவன், இராமகுரு, ... Read More