Tag: மயிலாடுதுறை மாவட்டம்
பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலாத்துறை சார்பாக பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான உரி அடித்தல் போட்டி, கரகம், காவடி, கட்டகால், சிலம்பாட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், மடப்புரத்தில் களைக்கட்டும் சமத்துவ பொங்கல்.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் பொங்கலின் முக்கியத்து வத்தையும், பண்டிகை சாராம்சங்களையும் நம் தமிழர் பண்பாடான சமூக நல்லிணக்கம், மனிதநேயத்தை பேணி காக்க ஊராட்சி மன்ற ... Read More
புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தருமையாதீன ஸ்ரீ சட்டநாதஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீதிருநிலைநாயகி சமேத ஸ்ரீ பிர்மபுரீஸ்வரர் திருக்கோவில் வைகாசிமாதம் 6தேதி 24-5-2023 புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ... Read More
தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் எப்படி வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பதை விழிப்புணர்வு..
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட ... Read More
சுவாமி விவேகானந்தர் 160 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, சுமார் 30 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ... Read More
சோழமண்டலம் நிறுவனம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் துவக்கப்பட்டுள்ள சோழமண்டலம் கூட்டுப் பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனமும் ஐசிஐசிஐ பவுண்டேஷனும் சேர்ந்து பாடகச்சேரி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் ... Read More
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்- இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டின் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ... Read More
TBML 5ஆம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா.
செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் TBML கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக 5-ம் ஆண்டு மாபெரும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவினை கணிதவியல் துறை பேராசிரியர். Dr. ... Read More
புகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட வேண்டும், திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ... Read More
பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை ... Read More
