BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Uncategorized

சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர், சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் ‌ ‌ ‌‌ ‌‌சின்கோனா முதல் பிரிவில் டான்டீ இளைஞர்கள் தலைமையில் டான்டீ மக்களின் அடிப்படை உரிமைகள் கோரிக்கை ஆலோசனைக்கூட்டம் ... Read More

தங்கக் கடத்தல் வழக்கில் குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது.
சென்னை

தங்கக் கடத்தல் வழக்கில் குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது.

குருவியுடன் சேர்ந்து தங்கக் கடத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.10 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.   திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குருவி ஆனந்த்ராஜ் மற்றும் ... Read More

தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

உணவில் விஷம் வைத்து ஏழு நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கீழக்காடு ... Read More

தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.
தேனி

தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும் கூறி அத்தகைய குறைகளை போக்கிட மாவட்ட நிர்வாகம் விசாரணை ... Read More

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறையின் அதிர்ச்சி தகவல்!
Uncategorized

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறையின் அதிர்ச்சி தகவல்!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி தகவல்!   தமிழகத்தில் நீட் தேர்வினை எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் ... Read More

ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்   12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சேலம்

ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்  12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 12-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி மஹா கணபதி ஹோமம், ... Read More

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.     தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ... Read More

பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.
தேனி

பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது.

பிச்சம்பட்டி விலக்கில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் திருவிழா கிடாவெட்டி வெகு விமரிசையாக கொண்டாடபட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி சாலையில் உள்ள பிச்சம்பட்டி விலக்கு பகுதியில் பாண்டி முனீஸ்வரர் கோவில் ... Read More

தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
Uncategorized

தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.   கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40க்கு ... Read More

புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
திண்டுக்கல்

புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

புரோ கப் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடடு பாடநூல் கழக தலைவரும் ,பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பாராட்டி பதக்கங்கள் வழங்கினார்.   தென்காசியில் செப்டம்பர் 2 ,3, ... Read More