BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சாவூர், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட கிரமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு.     தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதியில் ... Read More

மயிலாடுதுறை, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது.   இங்கு குத்தாலம் வட்டாரத்திற்கான புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 75 ... Read More

இரண்டு மாதங்களாக சாலை ஓரத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர் இதனால் தொழில் பாதிப்பதாக தொழிலாளர்கள் வேதனை. 
திருநெல்வேலி

இரண்டு மாதங்களாக சாலை ஓரத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர் இதனால் தொழில் பாதிப்பதாக தொழிலாளர்கள் வேதனை. 

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள இடைகால் விலக்கு பகுதியில் சாலை ஓரத்தில் ஆய்க்குடி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் குழாய் உடைந்து கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது.     மேலும் உடைந்த ... Read More

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தேனி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் சிவ சேனா கட்சியின் சார்பாக மூக்கையா தேவர் அவர்களுடைய 43 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு     மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.   கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி, ஒன்றியக் குழு ... Read More

முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்

முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு மருத்துவ அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம், கிராமப்புற டாக்டர்கள் சிறப்பு டாக்டர்களாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ ... Read More

75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.
தூத்துக்குடி

75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 75 லட்சம் மதிப்பிலான பூச்சி மருந்து பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.     ... Read More

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் துணைமேயர் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணைமேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது.   இம்முகாமில் பாளையங்கோட்டையை சார்ந்த அப்துல்காதர் என்பவர் அளித்த மனுவில் தங்கள் ... Read More

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.
வேலூர்

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்று வருகிறது.     ... Read More

நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
தூத்துக்குடி

நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நமது ஊர் சூப்பர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More