Tag: முக்கிய செய்திகள்
எல்ஐசி முகவர்கள் சங்க பெரியகுளம் கிளை நிர்வாகிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு எதிராக உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக எல்ஐசி முகவர்கள் சங்க பெரியகுளம் கிளை நிர்வாகிகள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ... Read More
தேனி அருகே பெத்தக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தேனி அருகே உள்ள எஸ் அழகாபுரியில் மிகவும் பழமையான பெத்தக்கம்மாள் கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலினை புணரமைக்கப்பட்டு தற்போது கும்பாபிஷேகம் விழாஏற்பாடுகள் நடைபெற்றன. முதல் நாளில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு ... Read More
ஆண்டிபட்டி, அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞர் அணி சார்பாக வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞர் அணி சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் ,செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . ... Read More
தேனி, பி.ஆர்.கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்ட மநாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர். கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ... Read More
சிவகங்கை, திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோரும் சிறப்பாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வருடாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. ... Read More
திருப்பூர் அருகே அரசுபஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் பலி.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய பேரூந்து நிலையம் நோக்கி ... Read More
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பனாரின் திரு உருவச்சலைக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி உள்ள வ உ சிதம்பனாரின் திருஉருவச்சலைக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை ... Read More
வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வ உ சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடத்தில் வ உ சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கப்பலோட்டிய ... Read More
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். ... Read More
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்: பாஜக, இந்து முன்னணியினர் 33 பேர் வழக்குப்பதிவு.
சென்னையில் விநாயகர் சதூர்த்தியை ஒட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்று திருவான்மியூர், காசிமேடு, பாலவாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏற்கெனவே ... Read More
