BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சையில் தீ விபத்தில் நெல் மூட்டைகள் எரிந்தது தொடர்பாக ஆய்வு செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்
தஞ்சாவூர்

தஞ்சையில் தீ விபத்தில் நெல் மூட்டைகள் எரிந்தது தொடர்பாக ஆய்வு செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் ... Read More

நிலக்கோட்டை அருகே   மகனை தந்தையே கொன்ற பரிதாபம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே மகனை தந்தையே கொன்ற பரிதாபம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். புதுப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி வயது 55. இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகளும், 4 ... Read More

ஏரிமேட்டுத்தெரு அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை

ஏரிமேட்டுத்தெரு அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேட்டுத்தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது மாரியம்மன் கோவில் குளக்கரையிலிருந்து புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் ... Read More

தி.மு.க.அரசின் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாக மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோவையில் தெரிவித்துள்ளார்.
Uncategorized

தி.மு.க.அரசின் உதவி திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாக மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோவையில் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் தழுவிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.கோவையில் செப்டம்பர் 17 ம்தேதி பயணத்தை துவக்க உள்ள நிலையில்,இது தொடர்பான ஆலோசணை ... Read More

தமிழகத்தில் திரை துறைக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் மட்டுமே முதலமைச்சர் முன்னுரிமை தருவதாகவும் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கோவர்த்தனன் குற்றம் சாட்டி உள்ளார்……
கோவை

தமிழகத்தில் திரை துறைக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் மட்டுமே முதலமைச்சர் முன்னுரிமை தருவதாகவும் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கோவர்த்தனன் குற்றம் சாட்டி உள்ளார்……

பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் அவ்மைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து செய்தார்களுக்கு பேட்டி அளித்த கோவர்த்தனன் மற்றும் பாஜக கோவை மாவட்ட ... Read More

நெல்லை மாநகரம் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தேசிய கண் தான விழிப்புணர்வு பற்றியும், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தாமாகவே முன் வந்து தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்
திருநெல்வேலி

நெல்லை மாநகரம் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தேசிய கண் தான விழிப்புணர்வு பற்றியும், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தாமாகவே முன் வந்து தன்னுடைய கண்ணை தானம் செய்வதாக படிவத்தை பூர்த்தி செய்தும் கொடுத்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்

நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தலைமையேற்ற நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் தேசிய கண் ... Read More

தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.
தஞ்சாவூர்

தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பொன்னாப்பூர் பகுதியில் 100 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணிகள் கடந்த நான்கு ... Read More

ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக  லாரியில் கடத்தி வரப்பட்ட  128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது-2 பேர் தப்பி ஓட்டம்
தஞ்சாவூர்

ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது-2 பேர் தப்பி ஓட்டம்

தஞ்சை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ... Read More

திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தஞ்சாவூர்

திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில். மற்றொருவரை தீயணைப்பு துறையினர் ... Read More