BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி கொரானாவினால் வாழ்வாதரங்களை இழந்து மக்கள் பெரிதும் துன்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் வாடகை வீட்டில் வசிப்போர்கள் வாடகை கொடுக்க முடியாமல் பெரிதும் ... Read More

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.
Uncategorized

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு மூடப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.

எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெர்மனியில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் சேர்க்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் 50 ஆயிரம் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் ... Read More

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
தஞ்சாவூர்

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள வெண்டயம்பட்டி காட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வீரையன் மகன் தீனதயாளன் (30). இவர் ... Read More

பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.
Uncategorized

பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ – கேஒய்சி வருகிற 31ந் தேதிக்குள் விவசாயிகள் செய்து முடிப்பது அவசியம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது . இதுவரை இதில் தற்போது 12 வது தவணை உதவி தொகை குறித்த முக்கிய ... Read More

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு.
தஞ்சாவூர்

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 18 பேர் தி.மு.க.வை சே்ாந்தவர்கள் ஆவர். அ.தி.மு.க.வினர் 7 பேரும், பா.ம.க., பாரதீய ஜனதாவை சோ்ந்த தலா ஒருவரும் உறுப்பினராக உள்ளனர். தி.மு.க.வை ... Read More

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில்  இறைவனே நினைத்தாலும்  எடப்பாடி பழனிசாமி  தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது,  அ.தி.மு.க  இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில்  அ.ம.மு.க பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன் பேட்டி:
தஞ்சாவூர்

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது, அ.தி.மு.க இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி:

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன கருத்து வரவேற்கதக்க கருத்து ... Read More

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் தாசில்தார் கோடீஸ்வரன் தகவல் கிடைத்ததைய டுத்து காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்பிரகாஷ் மற்றும்காட்பாடி போலீசார்கூட்டாக சேர்ந்து காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ... Read More

விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில் நகராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகளை சீரமைத்துத்தர கோரிக்கை மனு.
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில் நகராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகளை சீரமைத்துத்தர கோரிக்கை மனு.

நெல்லை புறநகர் மாவட்டம்,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகர SDPI கட்சி சார்பில், நகராட்சி தலைவர் திரு செல்வ சுரேஷ் பெருமாள் அவர்களை சந்தித்து, நகராட்சிக்குட்பட்ட 7 ஆவது வார்டு கருத்தையாபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய ... Read More

செம்பனார்கோயில் கிராம ஊராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் கிராம ஊராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தமிழக அரசு சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சூப்பரு எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை ... Read More

மயிலாடுதுறை      செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  ரூ.1 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடைப் பணி முடித்து விட்டதால் பருத்தி முதல் கட்டம் முடிவடையும் நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு ... Read More