Tag: முக்கிய செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலான குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வழங்கல்
தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏதுவாக ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை நேற்று தூய்மை காவலர்களிடம் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 47 ஆயிரம் ... Read More
வங்கிக் கடனோ, சொத்து அடமானமோ, சாட்சிக் கையெழுத்து என எந்த நெருக்கடியும் இல்லாமல் கோடிக்கணக்கில் முதலீட்டை திரட்டி, தங்களது வாழ்க்கையை மேம்படுத்திட நடத்துவது தான் “மொய் விருந்து” தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டும் மொய்விருந்து பற்றிய செய்தி:
காதுகுத்து, கல்யாணம், புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று பரிசு பொருளாகவோ, மொய் பணமாகவோ மரியாதை செய்வது வழக்கமாக உள்ள நிலையில் பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உறவு முறையினரை ... Read More
குஜராத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பேருந்து மீண்டும் ஊருக்கு திரும்பும் வழியில் கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் உள்ள டம் டம் பாறை அருகே பிரேக் பிடிக்காமல் சாலையின் தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்
திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு குஜராத் மாநிலம் பான கா சிட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 41 பேர் தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரசாந்த் என்பவர் ஓட்டுனராக கடந்த பதினெட்டாம் தேதி ... Read More
தஞ்சை அருகே மாநில அளவிலான ஏ கிரேடு கபடி தொடர் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பூதலூர் அருகே திருக்காட்டுப்பள்ளியில் PC கர்ணன் தம்பிகள் கபடி கழகம் நடுக்காவேரி நடத்தும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது போட்டியில் 64 கபடி அணிகள் கலந்து கொண்டது. விளையாட்டிற்கு மாநில விவசாய ... Read More
அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் பணி நீக்கம்.
கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் நெல் கொள்முதல் செய்தது போல போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் ப ணிநீக்கம் செய்து நுகர் பொருள் வாணிபக் ... Read More
கோவில்பட்டி அருகே நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உடலுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ்(63) நேற்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இந்நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரது உடலை ... Read More
மேயர் சண் ராமநாதன் மரக்கன்று நட்டு வைத்தார்
தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அங்கு பொது மக்களிடம் கோரிக்கை ... Read More
இருபது கிராம மக்கள் பங்கேற்ற மாபெரும் தீமிதி திருவிழா. ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுந்தோறும் ஆவணி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தோரோட்டமும், படுகளம் போடும் நிகழ்வும், அதனை ... Read More
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்..மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சையில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, இலவச மிதிவண்டிகளை வழங்கினார் பின்னர் அளித்த பேட்டியில் தஞ்சையில் உள்ள அரசு ... Read More
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை ஆண்டு விழா
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவையின் 35-ஆம் ஆண்டு விழா ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மூத்த குடிமக்கள் அவைத் தலைவர் நல்லாசிரியர் டி.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகராஜன், பொருளாளர் ... Read More
