BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி அறநூறு ரூபாய் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி அறநூறு ரூபாய் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் மையத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளருமான ... Read More

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சாவூர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றபடி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தஞ்சை ... Read More

முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டார்’- குமுறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Uncategorized

முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்திவிட்டார்’- குமுறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்குக் காலதாமதமாக அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போதே 6 மாத அகவிலைப்படி உயர்வைப் பறித்துக் கொள்வது என்ற தந்திரத்தைக் கையாள்வதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது' என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ... Read More

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு: ஈபிஎஸ் புறக்கணிப்பு.
Uncategorized

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு: ஈபிஎஸ் புறக்கணிப்பு.

தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர். அண்மை காலமாக தமிழக ஆளுநர் ரவியின் ... Read More

நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா.
தேனி

நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் திரு. T. ராஜமோகன், B.Sc., அவர்கள் தலைமையில் நமது தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை அனைத்து கல்வி நிறுவனங்களின் விளையாட்டுத்துறை செயலாளர், திரு.B.ராமச்சந்திரன், MBA., ... Read More

நிலக்கோட்டை அருகே  பிரதான கால்வாயில் நீரில் அடித்துச் சென்ற பட்டதாரி வாலிபர் பலி
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே பிரதான கால்வாயில் நீரில் அடித்துச் சென்ற பட்டதாரி வாலிபர் பலி

நிலக்கோட்டை,ஆக.16 - கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் ஜீவா வயது 20. பட்டதாரி ஆவார். நேற்று இவரது உறவினர் நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஈஸ்வரன் ... Read More

மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!!
மயிலாடுதுறை

மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!!

மடப்புரம்: ஆகஸ்டு-15 மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சி,பெரிய மடப்புரத்தில் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 10 மணியளவில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ... Read More

கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத கொடை விழா முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி அன்று நாள்கால் ... Read More

கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்க்கு  மின் வசதி சீராக கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்க்கு மின் வசதி சீராக கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்திற்கு சரிவர மின் வசதி கிடைக்காமல் தவித்த மக்களின் நீண்ட நாள்குறைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் புதிய இரண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்தனர். ... Read More

தஞ்சையில் வசித்து வரும் காந்தியின் விசுவாசியான சிவஞானம் என்பவர் 75வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் வசித்து வரும் காந்தியின் விசுவாசியான சிவஞானம் என்பவர் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தஞ்சையில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். காந்தியடிகளின விசுவாசி ஆவார். தனது வணிக நிறுவனங்களுக்கு காந்தி என பெயர் வைத்துள்ளார். ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் நாட்களில் காந்தி சிலைக்கு ... Read More