BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்பந்தலில் ரத்ததான முகாம் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்பந்தலில் ரத்ததான முகாம் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More

கடலில் குளித்த நான்குபேர் மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்.
திருவள்ளூர்

கடலில் குளித்த நான்குபேர் மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்.

திருவொற்றியூரில் குடும்பத்துடன் கடலில் குளிக்கச் சென்ற போது ராட்சத அலையில் சிக்கி சிறுவர், சிறுமிகள் 4 பேர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ... Read More

திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி

திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட கலெகடர் அலுவலகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புடன், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று கொடியசைத்துத் தொடங்கி ... Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Uncategorized

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்

சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More

கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Uncategorized

கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,  இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா, இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் ... Read More

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.
வேலூர்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.

குடியாத்தம், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. ... Read More

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேச்சு.
வேலூர்

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேச்சு.

வேலூர்: சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-வது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா நேற்று நடந்தது. மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் மகாதேவன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் குழும தலைவர் எம்.எஸ்.சரவணன் தலைமை ... Read More

தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க : சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை விடும் வனச்சரகர்.
நீலகிரி

தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க : சிறுத்தை நடமாட்டத்தால் எச்சரிக்கை விடும் வனச்சரகர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என குன்னூர் வனச்சரகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் காளியம்மன் கோயில் ... Read More

குரங்கு அம்மையின் மாறுபட்ட திரிபுகளுக்கு புதிய பெயர்கள்!
Uncategorized

குரங்கு அம்மையின் மாறுபட்ட திரிபுகளுக்கு புதிய பெயர்கள்!

உலக நாடுகளை கரோனாவுக்குப் பின்பு, குரங்கு அம்மை நோய் வாட்டி எடுத்துவருகிறது. அது பல திரிபுகளையும் அடைந்துவரும் நிலையில் மாறுபட்ட திரிபுகளுக்கு புதுப்பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.   இந்தியாவிலும் குரங்கு அம்மை ... Read More

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!
தூத்துக்குடி

கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது ... Read More