Tag: முக்கிய செய்திகள்
செங்கம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண்மை அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவண்ணாமலை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். ... Read More
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு, சமூக நல அலுவலர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு பயிற்சிப் மாவட்ட சமூக ... Read More
அதிமுகவினர் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் -ஓபிஎஸ்.
அதிமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் தேசியகொடியை பறக்கவிடவேண்டும் என தனது அறிக்கையின் வாயிலாக ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ... Read More
சீமான் வாய்க்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது – ஜெயக்குமார்.
சீமான் தனது வாய்ப்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைந்த அதிமுக ... Read More
துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..
சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற ... Read More
கேரளாவில் பெய்து வரும் கனமழையில் புகழ்பெற்ற மகாதேவர் கோயில் மூழ்கியது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொச்சியில் உள்ள பிரபல மகாதேவர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ... Read More
இபிஎஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ... Read More
`உன் லவ் உண்மையென்றால் இதை செய்’- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்’
காதலியிடம் தன்பெயரை மார்பில் பச்சைக் குத்திக்கொள்ள நிர்பந்தித்த காதலனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். உண்மைக் காதலை நிரூபிக்க பச்சைக்குத்த கொடுத்த அழுத்தமே இந்த நவீன ரோமியோவின் மிரட்டல்களை அம்பலப்படுத்தி கம்பி எண்ண வைத்துள்ளது. ... Read More
குரங்கு அம்மை தடுப்பூசி: இந்தியாவில் என்ன நிலவரம்?
இந்தியாவில் குரங்கு அம்மை பரவலைக் கட்டுப்படுத்த வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறது மத்திய சுகாதாரத் துறை. குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இக்குழு முடிவெடுக்கும். அதேசமயம், வேறு யாருக்கும் குரங்கு ... Read More
முழுக் கட்டணத்தையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு.
அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினால் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுவதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்சி 12 பொதுத் ... Read More
