Tag: முக்கிய செய்திகள்
இயந்திரங்களில் பணம் செலுத்தி மஞ்சள் பை பெறும் திட்டம் நாளை தொடங்கப்படும்.
இயந்திரங்களில் பணம் செலுத்தி மஞ்சள் பை பெறும் திட்டம் நாளை தொடங்கப்படும் என்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும் வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் வெளியாகிவிடும் ... Read More
ஊழியர்களுக்கு 50% ஊதிய உயர்வு! நிலுவை தொகை வழங்கவும் பரிசீலனை! கோ- ஆப்டெக்ஸ் அறிவிப்பு!
கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கும் பெயர்போன இடம் கோ ஆப்டெக்ஸ் நிறுவனமாகும். அங்கு எண்ணற்ற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி, அந்நிறுவன ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு ... Read More
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1.10 கோடி ஊக்கத்தொகை! முதல்வர் வழங்கினார்!
பிரேசில் நாட்டில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வென்று பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவித்தார். கடந்த1ம் தேதி பிரேசிலில் தொடங்கிய 24வது ... Read More
தீட்சிதர்களுக்கு எதிராக நாங்கள் இல்லை.. ஆதினங்களின் பாரம்பரியங்களில் அரசு தலையிடாது – அமைச்சர் சேகர்பாபு.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் கூறிய புகார்கள் பற்றி ஆய்வு செய்யவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினோம். சிதம்பரம் ... Read More
பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா 4 வது அலை ஜூன் மாதத்தில் உச்சம் ... Read More
பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்.. அதிமுகவை துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி.. செல்லூர் ராஜூ.
அதிமுகதான் தற்போது எதிர்க்கட்சி. ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக. 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது ... Read More
“திராவிட மாடல் ஆட்சியில் 1 ஆண்டு கூட முடியல.. அதுக்குள்ள நாக்கு தள்ளுது.!” தெறிக்கவிட்ட அண்ணாமலை.
சென்னையில் மட்டும் 19 நாள்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளன, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு எடுத்துக்காட்டாகும். பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் தான் என்னால் மேடையில் தைரியமாகப் பேசமுடிகிறது. ... Read More
மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் உட்பட 41 பேர் 11 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களை நிரப்ப ... Read More
அதிகாரிகளுக்கு 25 மின்சார வாகனங்கள்!! முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைப்பு!!
காற்று மாசுபாடு காரணமாகவும், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதன் காரணமாக இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை ... Read More
இனி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் !
வருகிற 22-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. என் குப்பை எனது பொறுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ... Read More
