Tag: முக்கிய செய்திகள்
தமிழகத்தில் 6,50,000 பேர் பொதுத்தேர்வை எழுதவில்லை! ஜூலையில் துணைத்தேர்வை எழுத வைக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!
இந்த கொரோனா ஊரடங்கு காலம், உலகம் முழுக்கவே மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. வாழ்க்கையில் 10ம் வகுப்பு வரையில், ஆசிரியர்கள் மாணவர்களிடம், ’உங்கள் வாழ்க்கையில் திருப்பதைத் தருவது ... Read More
வாகன விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி!
வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது... 337 இ.த.ச (ரூ 25000), 338 இ.த.ச (ரூ 50000), 304(அ) இ.த.ச (100000), ... Read More
முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!!
இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் தேர்வுகள் எழுத வேண்டியது அவசியமாகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் கட் ஆப் அடிப்படையிலேயே கல்லூரிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ... Read More
அவர் மீது எனக்கு மரியாதை உண்டு.. விஜயகாந்தை நேரில் சந்தித்த அன்புமணி பேச்சு.
கேப்டன் விஜயகாந்த் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ... Read More
அளவுக்கு அதிமான எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…! அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர்.
அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள் தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில் கணினி தொழில்நுட்ப வசதியினைப் பயன்படுத்தி, அவை தாமதமின்றி வழங்கப்படுவதை துறைத் தலைவர் கள அளவில் ஆய்வு ... Read More
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி திமுக அரசை கண்டித்து தமிழக- கேரள எல்லையான புளியரையில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி திமுக அரசை கண்டித்து தமிழக- கேரள எல்லையான புளியரையில் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்: 150 பெண்கள் உட்பட 300 பேர் பங்கேற்பு! ... Read More
5 ஆயிரம் ரூபாயில் சுயதொழில்: அஞ்சலகம் தரும் அற்புத வாய்ப்பு: இது பற்றி தெரியுமா?
இந்திய அஞ்சலகம் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய சுய தொழிலை வழங்குகிறது. இந்தத் திட்டம் பற்றி இந்த செய்தித்தொகுப்பு விளக்குகிறது. இந்திய அஞ்சலகம் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் ... Read More
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு !
கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களை சுமார் 4 கோடி பக்கம் அளவிற்கு பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கோவில் சொத்துக்களை இணைய தளத்தில் பதிவிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ... Read More
பேரறிவாளன் போல.. முஸ்லீம் சிறைவாசிகளையும் ரிலீஸ் பண்ணுங்க.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை !
சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. ... Read More
குஜராத்தை போய் பாருங்க.. அப்புறம் பேசுங்க.! அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், கரூர் நகர பகுதியில் ... Read More
