BREAKING NEWS

Tag: வேலூர்

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..
அரசியல்

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோர்களுக்கு வேலூரில் பா.ம.க. ... Read More

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்
அரசியல்

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.     ... Read More

காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா..!
ஆன்மிகம்

காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா..!

காட்பாடி, கரசமங்கலம் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடில் செல்வ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.     முன்னதாக கும்பாபிஷேக விழாவை ... Read More

பேரணாம்பட்டு நகர பாஜக ஓ பி சி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்.
அரசியல்

பேரணாம்பட்டு நகர பாஜக ஓ பி சி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம்.

வேலூர் மாவட்டம்; பேரனாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணி சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் பேரணாம்பட்டில் உள்ள பாரத் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பேரன் பட்டு நகர பாஜக ... Read More

வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!
ஆன்மிகம்

வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு சிறப்பு அபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது ... Read More

வண்டறந்தாங்கலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
வேலூர்

வண்டறந்தாங்கலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

காட்பாடி அடுத்த வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கலில்  டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி ... Read More

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
ஆன்மிகம்

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.     இந்த ஊர்வலமானது கிராம எல்லையில் ... Read More

போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.
குற்றம்

போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.

போலி ஆவணம் கொடுத்து 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி; வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (51), பேபி (50) தம்பதியினர். ரவிச்சந்திரன் ... Read More

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.
குற்றம்

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறக்கப்பட்ட சிறார் கைதிகள்.  ஏற்கனவே ரகளையில் ஈடுபட்டு வழக்கு பதிவு ... Read More

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் காவலர் ரங்கன் ஏழுமலை மற்றும் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா ... Read More