Tag: வேலூர்
பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More
அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை..
காட்பாடி அடுத்த தாதிரெட்டி பள்ளியில் அளவிற்கு மீறி ஏரியில் மண் எடுப்பதால் குத்தகைக்கு மீன் பண்ணை எடுத்தவர் நஷ்டத்தில் மூழ்கும் அவல நிலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மதிமண்டலம் ... Read More
ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் சமரசம் மூலம் பிரச்சணைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் மாவட்டம் ... Read More
வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
வேலூர் மாவட்டம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார். ... Read More
வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டதில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி எம்பி பதவி பறித்ததை கண்டித்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லத்தேரி பேருந்து ... Read More
காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி-பரதராமி கூட்டு சாலையில் இன்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வனிதா தலைமையில் தலைமை காவலர்கள் ... Read More
பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.
வேலூர் மாவட்டம் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொன்னேரி துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை ... Read More
கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.
பெண் மீது கொலை வெறி தாக்குதல்... கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்... கண்ணீருடன் கணவர் பேட்டி... வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் ... Read More
ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.
வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம். வேலூர் மாவட்டம்; விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாமல் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ... Read More
