Tag: வேலூர்
குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து அச்செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி,.. விடுதலை ... Read More
ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த ... Read More
அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் ... Read More
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.
1000 கணக்கான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். வண்ண வண்ண மலர்கள் கொண்டு திருக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக ... Read More
சுஜாதா சும்மா… சுனில்குமார்தான் எல்லாம்!
கட்சியினர் நடந்துகொள்ளும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எவ்வளவுதான் மனவருத்தப்பட்டாலும் திமுகவில் உள்குத்து அரசியல் ஓய்ந்தபாடில்லை. வேலூர் மாநகர மேயராக, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த புஷ்பலதாவை கொண்டுவர வேண்டும் என அமைச்சர் துரைமுருகனும் ... Read More
வேலூர் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சரவெடி பட்டாசுகளை வெடிக்க கூடாது மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வேலூர் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சரவெடி பட்டாசுகளை வெடிக்க கூடாது மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தடுக்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் ... Read More
பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் வட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு.
பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு செய்தார். வேலூர், பேரணாம்பட்டு தாலுகா ரேஷன் கடைகளில் வேலூர் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு மேற்கொண்டார் அனைத்து கடையிலும் ... Read More
குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.
பேரணாம்பட்டு, குடியாத்தம் புதிய வருவாய் கோட்டாட்சியராக மு.வெங்கடராமன். பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியாத்தம் தாசில்தாரர் விஜயகுமார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தணிகை வருவாய் ஆய்வாளர். ... Read More
போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி!
இன்று கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தங்கதளபதி அவர்கள் ஆணைக்கிணங்க வேலூர் மாநகரம் நோதஜி விளையாட்டு அரங்கத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு போதை பழக்கத்திற்கு எதிரான ... Read More
