அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று சிறப்பு மிகுந்த நூற்றாண்டு பள்ளியாகும்(1921–2021) இந்த பள்ளியில் வருகிற 11 10 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் இன்னால் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பள்ளியின் வளர்ச்சிக்கு தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டும் என அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி வெங்கடாசலம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பானுமதி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்தியூர் செய்தியாளர்
பா.ஜெயக்குமார்
CATEGORIES ஈரோடு