BREAKING NEWS

உதவி செய்த பாஜகவினருக்கு நன்றி தெரிவித்த வீரர்கள்

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மிருதி, தங்கபாண்டி, பூமிகா ஆகியோர்கள் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகி பெங்களூருக்கு சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் பொருளாதாரப் பிரச்சினையில் சிரமத்தில் இருந்ததை அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் உத்தரவின்படி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவர் அக்னி ராஜேஷ் தலைமையில், அவரது ஈரோடு அலுவலகத்தில், திருப்பூர் சாய் கிருபா அறக்கட்டளையின் தலைவரும்,பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு கோவை வடக்கு மாவட்ட தலைவருமான டாக்டர். சுந்தரன்
வீரர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

Share this…

CATEGORIES
TAGS