கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா

கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில்,
கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது..
கரூர் மண்டலம். தொழில்பேட்டை அமைந்துள்ள தமிழ்நாடு வாணிப கழகம் LPF டாஸ்மார்க் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. LPF.டாஸ்மார்க் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர்.ராஜேஷ் கண்ணா தலைமையில் கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கரூர் ஜவஹர் பஜார் LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை.அலுவலகம் முன்பு மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில். VGS குமார் மத்திய மாநகர செயலாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
ஒருவருக்கொருவர் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.பொதுமக்களுக்கு மற்றும் சக பணியாளர்களுக்கு.இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தின கொண்டாடினார்கள்..