BREAKING NEWS

கிருத்திகையை முன்னிட்டு ஓராண்டாக அன்னதானம்!

கிருத்திகையை முன்னிட்டு ஓராண்டாக அன்னதானம்!

வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை கடந்த ஓராண்டாக கிருத்திகை தோறும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் ஒரு தம்பதியினர்.

அவர்கள் நேற்று முன்தினம் நடந்த கிருத்திகையை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கி ஓராண்டை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தொண்டுள்ளம் கொண்ட தம்பதியரை பொதுமக்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மனதார வாழ்த்திச் சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS